167A,167B,167C,167D,
162,162A,162B,166A ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அரச காணியில் குடியிருக்கும் அளிப்பு பத்திர உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள அளிப்பு பத்திரங்களில் தங்களது தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர்திருத்தம் செய்வதற்காக பிரதேச செயலகத்தினால் நாளை 2023.08.24 ஆந் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வழங்க இருக்கும் சேவையில் மேற்படி தேவை உள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்கின்றார்.
சேவையினை பெறவரும் போது அழிப்பின் மூலப் பிரதி, தேசிய அடையாள அட்டை, பெயர் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களான பிறப்புப் பதிவின் மூலப் பிரதி, வங்கிப் புத்தகம், அல்லது கடவுச்சீட்டு ஆகியவற்றுடன் உரிய நேரத்திற்கு சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ள படுகின்றீர்கள்.
தகவல் -
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
காத்தான்குடி















