பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களின் வழிகாட்டலிலும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி .எம்.எஸ்.சில்மியா
அவர்களின் மேற்பார்வையில் டெங்கு சிரமதானம் இன்று (03) வெள்ளிக்கிழமை அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.

















