இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் எமது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 29/3/2021 தொடக்கம் 31/3/2021 வரையான காலப்பகுதியில் ஒரு ஏக்கர் அல்லது ஒரு ஏக்கருக்கு குறைவான அளவில் காணிகளை கோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது
இடம் - பிரதேச செயலக மாநாட்டு மண்டபம்
தலைமை - பிரதேச செயலாளர்
நேரம் - முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை
இதில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், காணி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோர் கலந்து கொண்டனர்.




















