Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குஅரசு சேவை மையங்கள்
முகப்பு
காலநிலை மாற்றத்திற்கு நிலைபேறான தீர்வுகளுகளுடனான பசுமையான சமூகப் பொருளாதாரத்தை நோக்கியதாக இலங்கையை மாற்றுதல்.



சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. கொவிட் 19 அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் 12.04.2021 திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் நாடு éராகவும் மேற்கொள்ளப்படும் அந்த வேலைத்திட்டம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 18 கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டமும் 12.04.2021 திகதி பிரதேச செயலாளர் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா,கணக்காளர் கே.சித்திரா,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பத்மா ஜெயராஜ்,உட்பட சமுர்த்திப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையை பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் அவர்களால் முதலில் 164A, மற்றும் 166A ஆகிய பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


3R மீள்பாவனை முறையில் தயாரிக்கப்பட்ட File holders கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு



இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் காணி துண்டு வழங்கும் வேலைத்திட்டம்

























